fbpx

15 வயது சிறுவன், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் எழுந்ததால், நண்பன் உதவியுடன் சிறுவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குரிகிராமில் உள்ள களில்பூர் கிலாவாஸ் அணை பகுதியில் 15 வயது சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு …

மதுரையில், ‘ஆயுர்வேத கிளினிக்’ என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் ‘ஸ்பா’, மகளிர் அழகு நிலையம் என்ற பெயர்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோமதிபுரம் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ‘ஆயுர்வேத …

போக்குவரத்து நெரிசலை பொறுத்தவரை சென்னைக்கே டஃப் கொடுக்கும் நகரங்கள் இந்தியாவில் பல உள்ளன. அதில், மிக முக்கியமான நகரமாக பெங்களூரு இருக்கிறது. உலகின் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணி இடம் உள்ளது. இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு விரைவில் போக்குவரத்தை துரிதப்படுத்தும் நோக்கில் சர்ளா ஏவியேசன் (Sarla Aviation) …

சுள்ளான்கள் எல்லாம் தங்களை தாங்களே எம்ஜிஆர் என்று சொல்லி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது திருத்தங்கல், கட்டளைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர …

மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ஸ்டேஷனில், ஒரு நடைமேடையை நெருங்கும் போது புறநகர் ரயில் வெள்ளிக்கிழமை தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் 30 – 45 நிமிடங்கள் தடைபட்டன. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு 9 மணியளவில் …

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்குள் தள்ளிவிட்டது. இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்துப் போராட அவசியமாகும்.

ஆனால், உடல் செயல்பாடுகளுக்கு எத்தனை …

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும். எனினும், ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் BP அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து சீராக வைத்து கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நல்வாழ்வை …

இருமல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கடுமையான இருமல் இருந்தால் சில சமயங்களில் சுவாசிப்பதற்கு கூட சிரமமாக இருக்கும். இதற்கு நம் தாய்மார்களும், பாட்டியும் தங்கள் கைவசம் உள்ள வீட்டு வைத்திய முறைகளை கூறுவார்கள். அது நமக்கு உடனடி நிவாரணத்தை தரக்கூடியதாக இருக்கும்.

அது போல்தான் பல நூற்றாண்டுகளாக இருமலை குணமாக்க கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு …

அதிகப்படியான வெயில், கால்களில் படும்போது, கால்கள் வறண்டு விடுகிறது. கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடுகிறது. சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இதனால், பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க உதவும் சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடுகு எண்ணெய்

இரவு தூங்கும் போது, கடுகு …

பொதுவாகவே பெரும்பாலானோர் தேங்காயை பயன்படுத்துவது உண்டு. ஏனென்றால், இது ஆரோக்கியத்தை அதிகமாக கொடுப்பது என அனைவரும் அறிந்ததே. ஆனால், தூக்கி எரியும் தேங்காய் மட்டையில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காயத்தை சரிசெய்யும் தேங்காய் மட்டை :

காயங்களுக்கு அடிக்கடி தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக காயம் ஏற்படும் …