15 வயது சிறுவன், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் எழுந்ததால், நண்பன் உதவியுடன் சிறுவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குரிகிராமில் உள்ள களில்பூர் கிலாவாஸ் அணை பகுதியில் 15 வயது சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு …