ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரி (30 வயது) என்ற இளம்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், என்ஜினீயரான யோதீஸ்வரனுக்கும் (34 வயது) கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு யோதீஸ்வரனும் ஜோதீஸ்வரியும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு […]

முந்தைய காலத்தில் “மாரடைப்பு” என்பது வயதானவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது முற்றிலுமாக மாறிவிட்டன. இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும், சில நேரங்களில் மரணமும் கூட நிகழ்வது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களே உணவுப் பழக்க வழக்கங்கள் தான். நம் முன்னோர்கள் இயற்கையின் வளத்துடன் வலிமையாக இருந்தார்கள். சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு உணவுகள் என அவர்களின் வாழ்க்கை முறையே ஒரு மருத்துவமாக […]

இன்றைய காலட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக வயது என்ற வரம்பே இல்லாமல், இளம் தலைமுறையினர் அதிக மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்களில் முக்கியமானதாக, பித்தப்பை கல் (Gallstones) பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பித்தப்பை கல் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் உணவுக் […]

“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]

தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம […]

சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகைகள் மட்டுமின்றி, சில நடிகர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் பக்கத்தில் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மூத்த நடிகைகளிடம் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், 70-களில் முன்னணி நடிகையாக இருந்த அந்த நடிகை இப்போது 90 வயதை கடந்துவிட்டார். அவர் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது, தனக்கு […]

கேரள மாநிலத்தை சேர்ந்த சஜு (24) என்பவர், திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக காத்திருந்த பெண்ணை, தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் சஜு பறித்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரளித்த […]

கள்ளக்காதலை கைடுமாறு பலமுறை கண்டித்தும், மனைவி கண்டுகொள்ளாததால் அவரை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்பா முகர்ஜி. இவருக்கு வயது 34. இவர், அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் வாங்கினாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் ரூ.100 கோடி வரை வசூலித்து விட்ட கூலி திரைப்படம் நேற்று, இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இப்படத்துடன் போட்டிப் போடும் ‘வார் […]

சென்னையில் காய்கறி வெட்டும் கத்தியால் உணவக மாஸ்டரை 3 சிறுவர்கள் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்துாரில் உள்ள அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மதுரையை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மாஸ்டர் […]