fbpx

பைக் பிரியர்களின் விருப்பமான நிறுவனமாக யமாஹா (Yamaha) இருக்கிறது. இந்நிலையில் தான், இந்நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வாகன உலகிலும் தற்போது பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், லேட்டஸ்டாக சிஎன்ஜி என வாகனங்கள் பல்வேறு எரிபொருட்களை பார்த்துவிட்டது. ஆனால், …

தமிழ்நாட்டில் பொதுவாக மே மாதம் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு மழையே அதிகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் மழையால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே, அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு …

சென்னையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் மடக்கி அபராதம் வசூலிக்கின்றனர். ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் …

தற்போதைய காலகட்டத்தில் அனைவரிடமுமே செல்போன் இருக்கிறது. அதேபோல், வாட்ஸ் அப்பும் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நண்பர்களுடன் உரையாடுதல் மட்டுமின்றி, அலுவலக பணிகளை ஒருங்கிணைப்பதற்காக குரூப்களை உருவாக்குவது, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல வேலைகளுக்கு வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல, அல்லாமல் வாட்ஸ் அப் நமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. …

பாலியல் புகாரில் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயலை நீக்கி உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வச்செயல். இவர், திமுக இளைஞரணி துணை அமைப்பளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி …

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பின்புலமாக இருந்தது பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் என்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ராணுவம், பாதுகாப்புப் படையினர் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், …

“நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்” என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும் …

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கடந்த 4 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை மே மாத சம்பளத்துடனும், ஓய்வூதியத்துடனும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு …

இந்தியாவில் பல்வேறு பிரிவு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தன்னம்பிக்கை இந்தியாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சில காலமாக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இளைஞர்களை ஊக்குவிக்க முத்ரா கடன் திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் …

ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை

வகை : மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள் : 14

பணியிடம் : இந்தியா

பணியின்