fbpx

நிலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதிகளில் வெயிலின் கடும் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு மரங்கள் முற்றிலும் காய்ந்துள்ளன. இதன் காரணமாக இன்று ஆச்சக்கரை பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீ என்பது காட்டுப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் தானாகவே அல்லது மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் தீவிபத்தாகும். இது மிகவேகமாக பரவி சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும் மனித வாழ்வுக்கு …

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலத்தில், அவ்வப்போது பல விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. crazy videos என்ற X தள பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் ஒரு பெண் தன் துணையுடன் பில்லியர்ட்ஸ் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார்.

நேர்த்தியான கருப்பு மேலாடை மற்றும் …

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் உருவாகிறது. இது, நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும்போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இந்த நிலையில், பூமியின் சில பகுதிகள் இருண்டு காணப்படும். ஆனால், நிலவின் அளவு சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்கு பெரியதாக இல்லாததால், நிலவின் விளிம்புகள் மட்டும் சூரியனை …

மியான்மர் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றைய தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, இந்த இரு நாடுகளுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் கொல்கத்தா மற்றும் இம்பால் உட்பட பல இந்திய நகரங்களிலும் நிலநடுக்கம் …

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் அடுத்த நிதியாண்டிலிருந்து, வருமான வரி மசோதா, 2025 இன் விதிகளின் கீழ், வருமான வரித்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் கணக்கை அணுகலாம்.

அரசாங்கம் ஏன் இந்த மசோதாவை கொண்டு வந்தது?
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி புதிய வருமான …

தமிழ்நாட்டில் அரசு சார்பில் பால் விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் போன்று, கர்நாடக அரசு சார்பில் நந்தினி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில், கர்நாடக அரசு சார்பில் நடத்தப்படும் நந்தினி நிறுவனத்தில் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் என உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பால் விலையை மீண்டும் நான்கு ரூபாய் …

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பை, தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், பின்னர் மேயராகவும் இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் …

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று (மார்ச் 27) முடிவடைந்தது. இந்த நிலையில்,10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று …

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம் ரயில் நிலையாம் வழியாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்கின்ற சில ரயில்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு அந்த நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, எனினும் …

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், காதி ஜூதானா பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், குறைந்தது மூன்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை (JKP) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல நாட்களாக நீடிக்கும் இந்த மோதலில், பயங்கரவாதிகள் இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒரு சிறப்பு காவல் அதிகாரி (SPO) உட்பட ஐந்து …