இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கேம்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர். மேலும் இதனால் பல லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை இழந்து சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலரும் பறளித்து வந்தனர். இதனையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, பணம் வைத்து […]
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 பேர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்துள்ளனர். இது பொதுமக்களின் சீற்றத்தையும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படுவதையும் தூண்டுகிறது. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்த அஜித் குமார் என்ற 27 வயது நபர் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இது போன்ற காவல் நிலைய மரணங்கள் நடப்பது முதன் முறையல்ல. இந்த […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர்கள் வேலு மற்றும் சசிகலா தம்பதியினர். இவரக்ளுக்கு நாகரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், பெற்றோர்கள் மாத்திரை கொடுத்துள்ளனர். அப்போது மாத்திரை திடீரென குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து […]
தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் […]
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுமார் […]
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, ஊதிய உயர்வு, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி சார்பில் மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் […]
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு படகு போக்குவரத்தை தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள சொஹொடா மாகாணம், கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் சந்தைக்காக படகில் பயணித்த போது படகு கவிழ்ந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. கடா கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்குச் நேற்று மதியம் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். […]
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 18, 2025) சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மின் தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்துவிட்டால், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]
உடலுறவு என்பது ஒவ்வொரு மனிதரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அனுபவிக்கக்கூடிய ஒன்றாகும். சிலர் அதனை விரும்புகிறார்கள், சிலர் அதனை விரும்புவதில்லை. உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை வரக்கூடும் என்று, நம்மில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பாப்போம். பொதுவாக உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் வருவதில்லை. அதனால் இது குறித்து கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. சிலர் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் […]