நிலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதிகளில் வெயிலின் கடும் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு மரங்கள் முற்றிலும் காய்ந்துள்ளன. இதன் காரணமாக இன்று ஆச்சக்கரை பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீ என்பது காட்டுப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் தானாகவே அல்லது மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் தீவிபத்தாகும். இது மிகவேகமாக பரவி சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும் மனித வாழ்வுக்கு …