fbpx

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அதிரடி நாயகனுமான மார்ட்டின் கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 38 வயதான மார்ட்டின் கப்டில் ஒய்வு குறித்த அறிவிப்பின் மூலம் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மார்ட்டின் கப்டில்.

மார்ட்டின் கப்டில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். …

கர்நாடகாவில் HMPV வைரஸ் பாதிப்பு காரணாமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ …

கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் …

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 2, 2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை …

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிசம்பர் 23ஆம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. 9 நாட்கள் விடுமுறை அடுத்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பல மாணவர்கள் தங்கள் சொந்த …

மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில், சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்டு, தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தேவர்கட்டாவில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தைச் சேர்ந்த ௧௬ வயது மதிக்கத்தக்க சிறுமி …

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இரண்டு விண்கலங்கள் வெற்றிகரமாக விண்ணில் பிரிந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோதீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேடெக்ஸ்’ …

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

pslv c60: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டுக்கான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று இரவு 8.58 …

அண்ணா பல்லைக்கழக மாணவி சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் இன்று கைப்பட கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா். தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய கடிதத்தை விநியோகம் செய்து வருகின்றனா். அந்த வகையில், சென்னை தி.நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு …

கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும், தமிழக அரசின் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்காக தனி படகு மூலம் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் திருவள்ளூர் சிலைக்கு வந்தனர். பிறகு அனைவரும் …