திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமையும் துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் 4வது புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி, 336 கோடி செலவில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் […]

நாட்டில் தற்போது பல மாநிலங்களில் பனிபொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாகடெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குளிர் காலத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவே ஆகும். காற்றின் தரமும் மிகவும் மோசமான நிலையிலையே உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் வரை கடும் குளிர் நிலவும் என்று சிவப்பு எச்சரிக்கை […]

வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இங்கு இன்று மதியம் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளதுஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணியளவில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ஹவாயில் உள்ள NWS பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிக்கையின் […]

திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ்,யசோதா தம்பதியினர் பராமரித்து வரும் பசுமாடு இரண்டு பெண் கன்றுகளை ஈன்று உள்ளது, இரண்டு கன்றுகளை ஈன்ற அந்தப் பசு மாடு யசோதா ஏற்கனவே ஒரு பராமரித்து வந்த பசு மாடு ஈன்றெடுத்த நாள் முதல் பராமரித்து வளர்த்து வருகின்றனர். முதல் பிரசவத்தில் ஒரு பெண் கன்று ஈன்ற பசு, தற்போது 2வது பிரசவத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்றுகளை […]

பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கம், பீகார் மற்றும் இரு மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அவரது இல்லத்தில் திரிபாதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பிரயாக்ராஜில் நடைபெறும். கேசரி நாத் திரிபாதி மூன்று முறை உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த பழம்பெரும் அரசியல்வாதி. ஜூலை […]

இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடை இழந்த கார் விபத்துக்களானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டை உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மும்பை மருத்துவமனையில், […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்பட்டு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் மூன்று கோடியே 80 இலட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் காணிக்கையாக இருந்தது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, […]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற்பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும். இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் […]

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 30க்கும் மேற்றபட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டுள்ளன. பரிசோதனையின்போது காளைகளின் உயரம் 120cm-க்கு மேல் இருக்க வேண்டும், பற்கள் நான்கு இருக்க வேண்டும், நோயுற்ற, நலிவுற்ற, காயமுற்ற காளைகளாக இருக்க வேண்டும் போன்றவை உறுதி செய்யப்படும். மேலும் இந்த பரிசோதனையில் திமில் உடன் […]

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை […]