சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து……! பலே மோசடி செய்த தென்காசியை சார்ந்த பாஜக பிரமுகர் அதிரடி கைது……!

கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற நபர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார் அதில் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு தமிழக சிபிசிஐடி காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற நுண்ணறிவு உளவு பிரிவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி தன்னிடமிருந்து 35 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் வழங்கியிருந்தார்.


இதன் பிறகு இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், செங்கோட்டை நகர பாஜகவின் முன்னாள் செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் தனக்கு காவல் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்று தெரிவித்து பணம் பெற்று மோசடி செய்தது உறுதியான நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு…..! அமலாக்கத்துறை மேல்முறையீட்டை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்…..!

Wed Jun 21 , 2023
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. நெஞ்சுவலியின் காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு சென்னை […]
சிக்கிய செந்தில் பாலாஜி..! சீறும் உச்சநீதிமன்றம்..! அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கும் உத்தரவு..!

You May Like