BreakingNews :அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்…..!

அமலாக்கத்துறை காவல் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ்காவில் எடுத்ததற்கான ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுயநினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போன நிலையில், இன்று அவர் சுயநினைவோடு இருப்பதால் அவரிடம் நீதிமன்ற ஊழியர்கள் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பதற்கான ஒப்புதலில் அவரிடம் கையெழுத்து வாங்கினர்.

Next Post

எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் நடவடிக்கைகளை நமது விமானப்படை மேற்கொண்டு வருகிறது…..! குடியரசு தலைவர் பெருமிதம்….!

Sat Jun 17 , 2023
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் இருக்கின்ற இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமான படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர், 1948, 1965, 1971 உள்ளிட்ட ஆண்டுகளில் நம்முடைய எதிரி நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காப்பதற்காக இந்திய விமானப்படையின் துணிச்சல் மிக்க வீரர்கள் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. கார்கில் […]
murmu 1120140 1655831088

You May Like