fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!!

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி வகை : தமிழக அரசு வேலை

துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம்

பணி : பதிவறை எழுத்தர் (Record Clerk)

கல்வி தகுதி : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

கூடுதல் விவரங்கள் : www.chengalpattu.nic.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

Chella

Next Post

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை..? சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

Tue Jan 23 , 2024
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மறைந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலமாக இந்த வழக்கை தொடர இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு […]

You May Like