fbpx

10th RESULT: இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி அதிகம்…! தமிழில் ஒருவர் கூட இல்லையே…

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்த ஆண்டு 9.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் தற்போது 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 914.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. அதிகபட்சமாக கணித பாடத்தில் 3,649 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். ஆங்கிலத்தில் 89 பேரும், அறிவியலில் 3,5884 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Kathir

Next Post

BreakingNews:வெளியானது 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்….! எப்படி தெரிந்து கொள்வது….?

Fri May 19 , 2023
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20 ஆம் தேதி வ்ரையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 19, 40000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல மார்ச் மாதம் 13ம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழகம் புதுச்சேரி முடித்த பகுதிகளை சேர்ந்த சுமார் 770000 மாணவர்கள் பங்கேற்றுக் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like