fbpx

வடகிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1,104 காலி பணியிடங்கள்….! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்….

மத்திய அரசு நிறுவனமான ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் ஏற்படும்போது அதற்கான அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டு வருகிறது.

அந்த அறிவிப்பை பார்த்து பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடைவார்கள். அந்த விதத்தில் தற்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி வடகிழக்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: apprentice ship training

காலி பணியிடங்கள்: 1104

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

வயதுவரம்பு: 24

விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 2

இது பற்றி கூடுதல் விவரங்களை அறிவதற்கு ner.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Next Post

”பாதுகாப்பாக இருங்கள்”..!! நாளை கனமழை முதல் மிக கனமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Wed Aug 2 , 2023
மத்தியப்பிரதேசத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் […]

You May Like