fbpx

தீபாவளிக்கு ரூ.400 கோடி இலக்கு.. தடையில்லா டாஸ்மாக்குகாக ஏற்பாடுகள் தீவிரம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு மதுபானங்களை ஏற்பாடு செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான சரக்குகளை கொடுக்க முடியாமல் செல்ல கூடாது என்று இப்போதே அதற்கு தேவையான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Baskar

Next Post

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை!! டாலர் மதிப்பு தான் கூடுகின்றது !! நிர்மலா சீதாராமன் தெளிவு விளக்கம்..

Sun Oct 16 , 2022
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க டாலரின்மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு […]
திடீர் உடல்நலக்குறைவு..!! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி..!!

You May Like