fbpx

இன்று முதல் 5-ம் தேதி வரையும் மற்றும் பிப்ரவரி 8-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான …

ஜனவரி 15 மற்றும் ஜனவரி 26 டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவற்றின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள …

மது குடித்தால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தை மது பாட்டில்களில் அச்சிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக மது புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட …

டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும்.மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துகொண்டு விற்பனை செய்ய கூடாது. இனிவரும் காலங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கையில் கூறியதாவது ; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் …

டாஸ்மாக் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் சங்கத்தின் தலைவர்; பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த …

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது. அதன்படி இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் …

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் இன்று மற்றும் நாளை தாலூகா வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை அரசே நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5000 கடைகளில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் …

காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் தாலூகா வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை அரசே நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5000 கடைகளில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு …

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க வேண்டும்; போதைப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், ‘’தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் …

மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதேபோல, …