fbpx

வடைக்கு சட்னி இல்லை என்று கூறியதால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு….! தூத்துக்குடி அருகே பரபரப்பு…..!

தூத்துக்குடியின் 3வது மைல் ஷங்கர் காலணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் மதுரை புறவழிச் சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2வது மகனான உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்திருக்கிறார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வாடை வாங்கி உள்ளனர். மேலும் வடைக்கு சட்னி தருமாறு கேட்டதாக தெரிகிறது.

ஆனால் உதவி சங்கர் சட்டினி இல்லை என்று தெரிவித்ததால் மூவரும் சேர்ந்து உதய சங்கரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயம் அடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

ஆரணி அருகே உள்ள மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை…..! காவல் துறையினர் அதிரடி…..!

Thu May 25 , 2023
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், ஆரணி பகுதியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கலாச்சாராய சோதனையில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். ஆரணி உட்கோட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் ஊசிமலை குப்பம், காப்புக்காடு அத்திமலைபட்டு, காரமடை மற்றும் கண்ணமங்கலம் நாமக்காரமலை, சந்தவாசல், […]

You May Like