fbpx

திருச்சி அருகே ரயில்வே ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை…ஒரு லட்சம் ரூபாய் லட்சம் பணமும் திருட்டு ….

திருச்சி அருகே ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே கருமண்டபம் பகுதியில் வசித்து வருபவர் நாகலட்சுமி . ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடைவீதிக்கும் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். உள்ளே சென்ற மர்ம நபர்கள் 70 சவரன் தங்க நகைகள் , ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

Next Post

ஆசிய கோப்பை டி.20.’சூப்பர்4’- இந்தியா தோல்வி

Sun Sep 4 , 2022
ஆசிய கோப்பை டி20 .’சூப்பர்’4-ல் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி.20 சூப்பர் 4 போட்டி துபாயில் நடைபெற்றது. இத்தொடரில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கே.எல் ராகுல் […]

You May Like