fbpx

7 வயது சிறுவனை கஞ்சா போதையில் பலாத்காரம் செய்து கொலை..!! இளைஞர் வெறிச்செயல்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள். இந்நிலையில், சம்பவத்தன்று முத்துக்குமார் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டார். தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு சாந்தி அனுப்பி வைத்தார். 3-வது குழந்தையான சிறுவன் அஸ்வின்குமார், காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், தாய் சாந்தி நேற்று மாலை வெளியே சென்றுள்ளார். சிறுவன் அஸ்வின்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய சாந்தி, வீட்டில் அஸ்வின் குமார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக இதுகுறித்து சூரங்குடி கவால் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 7 வயது சிறுவனை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான எந்த விவரங்களும் போலீசாருக்கு விசாரணையில் புலப்படாத நிலையில், தாமஸ் என்ற 19 வயது இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா போதையில் வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை தாமஸ் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அப்போது சிறுவன் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறிய கத்தியால் சிறுவனை கொடூரமாகக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது கஞ்சா போதை இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுவன் அஸ்வின் குமார் கொலை செய்யப்பட்ட தகவல் தீயாய் பரவ, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

’என் பொண்டாட்டிய விட்டு உன்கூட வந்ததுக்கு’..!! ஏலக்காய் தோட்டத்தில் கள்ளக்காதலனுடன் கசமுசா..!! தேனியில் பகீர்..!!

Thu Jan 11 , 2024
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் – அமுதா தம்பதிக்கு திருமணமாகி ருத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், மனைவி அமுதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது, ​​சிறப்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவருக்கும், அமுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மலர்ந்தது. இதனால் அமுதாவின் கணவர் பிரகாஷ் அவரை பிரிந்து வேறு […]

You May Like