fbpx

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! மக்கள் பீதி..!!

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த சேலம் பயணிக்கு கொரோனோ அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! மக்கள் பீதி..!!

இன்று கோவை பன்னாட்டு விமான நிலையம் வந்த பயணிகளில் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு தொற்று கண்டறிப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஆவர். இதையடுத்து, அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Chella

Next Post

திருமணமாகி 2️ வருடங்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! தாசில்தார் அதிரடி விசாரணை!

Thu Dec 29 , 2022
பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு சில வருடங்களில் தம்பதிகளுக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை கடந்து வருபவர்கள் […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like