fbpx

வீடு கட்டுவோருக்கு அதிர்ச்சி!… அதிரடியாக உயரும் சிமெண்ட் விலை!… எவ்வளவு தெரியுமா?

அக்டோபர் 1 முதல், தென் மற்றும் வட இந்திய மாநிலங்களில் சிமெண்ட் விலை உயர்வாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்திலும் சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.10 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டது. அப்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல, ஆகஸ்ட் மாதத்திலும் சிமெண்ட் விலை மாதாந்திர அடிப்படையில் 1 முதல் 2 சதவீதம் வரை அதிகரித்தத். சிமெண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதே சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிமெண்ட் விலை உயர்வால் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் (EBITDA) நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவில் சிமெண்ட் விலை ஒரு மூடைக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை விலை அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Kokila

Next Post

அது எப்படி சொந்த மகன் கூடவே அந்த மாதிரி உன்னால இருக்க முடிஞ்சது.....? கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண், கொலையாளிகள் அதிரடி கைது....!

Sat Sep 30 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் சொந்த மகனோடு பாலியல் ரீதியாக தவறான உறவில் இருந்ததை தெரிந்து கொண்ட கணவன் மற்றும் மற்ற மகன்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, ஒரு பெண்ணை கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேசத்தை சார்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மாயாதேவி என்பவர் தான் இப்படி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாயா தேவி தன்னுடைய மகன்களில் ஒருவருடன் தகாத உறவை […]

You May Like