fbpx

பள்ளி மைதானத்தில் மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆசிரியை!… கேட்டில் காவலுக்கு நின்ற சக மாணவர்கள்!… அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவின் மிசௌரியில் பள்ளி மைதானத்தில் மாணவருடன் உடலுறவு கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசௌரி புலாஸ்கி கவுண்ட் பகுதியில் அமைந்துள்ளதுள Laquey உயர்நிலைப் பள்ளி. இங்கு கணித ஆசிரியரான Hailey Clifton-Carmac. இவர் பள்ளி மைதானத்திலேயே மாணவரிடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக சக மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மாணவனின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல், கற்பழிப்பு, மாணவருடன் பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஜனவரி 5 அன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும், அந்த ஆசிரியையுடன் உறவில் ஈடுபட்ட 16 வயது மாணவர், தனது முதுகில் கீறல்கள் உள்ளதை காட்டியதாகக் கூறப்படுகிறது, அது திருமதி கிளிஃப்டன்-கார்மாக்குடனான தொடர்பில் இருந்தபோது ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் அந்த ஆசிரியை எப்போதும் “மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக” இருப்பார் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஆசிரியையின் செல்போனை, அதிகாரிகள் மின்னணு கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்தி சோதனை செய்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் திருமதி கிளிஃப்டன்-கார்மாக் இடையே அவர்களின் உறவைப் பற்றி விவாதித்த செய்திகளை கண்டுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுறீங்களா.!? உங்களுக்குத்தான் இந்த செய்தி.!

Fri Jan 12 , 2024
இரவு நேரத்தில் தூங்குவதை விட மதியநேர சாப்பாட்டிற்கு பின்பு குட்டி தூக்கம் போடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதும் மதிய உணவிற்கு பின் உடல் மந்தமாவும், சோர்வாகவும் இருக்கும். அந்த நேரத்தில் நன்றாக தூங்குவது உடலுக்கு கேடு என்று பலர் கூறி வருகின்றனர். மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல. இது இரவு தூக்கத்தை பாதிப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனையையும் தருகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் மதிய நேரத்தில் 2மணி நேரம் […]

You May Like