fbpx

Illegally immigrated: அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தது. அதில் மொத்தம் 4 வயது குழந்தை உட்பட 104 பேர் முதற்கட்டமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை (பிப்ரவரி 5, 2025) பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸை அடைந்தது, …

Trump: அமெரிக்கா காசா பகுதியை உரிமையாக்கி அதை மறுவடிவமைப்பு செய்யும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணை …

Eye color: அமெரிக்காவில் கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் செயல்முறை மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. அறுவை சிகிச்சையின்மூலம் நிறத்தை மாற்றிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நமது அழகின் முக்கிய அங்கம் என்று சொன்னால் அது கண்கள்தான். விதவிதமான அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோமா? கண்கள் மீது அக்கறையாக …

Plane crash: அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்தனர். கடந்த 25 வருட அமெரிக்க வரலாற்றில் …

Trump: இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் …

Donald Trump: மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க 1500 கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் எல்லைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நாட்டின் எல்லைக்கு அதிகமான அமெரிக்க வீரர்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த நாடு அமெரிக்காவுடன் …

America: லாஸ் ஏஞ்சல்ஸில் கடும் காட்டு தீயால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹாலிவுட் நகரம் என்று சொல்லப்படும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி …

President Trump: அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் நேற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உரையாற்றி அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,. எனது ஆட்சி …

TikTok: சீனாவைச் சேர்ந்த தாய் நிறுவனத்தால் டிக்டாக்கை விற்காவிட்டால், நாளை முதல் செயலியை தடைசெய்யும் சட்டத்தை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் …

America: உலக நாடுகளிடையே, தீவிரவாதம், அமைதியின்மை, பொருளாதார குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில் 20 நாடுகளுக்கு மக்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர், சிரியாவில் உள்நாட்டு குழப்பம் மற்றும் போர் ஆகிய சூழல்கள் உலக நாடுகள் இடையே ஆபத்தான சூழலை உருவாக்கி இருக்கின்றன. வட …