fbpx

தீ விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த பெண்…….! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்…..!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதம் அடைந்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டதோடு, அவரது குடும்பத்திற்கு 3️ லட்சம் ரூபாயும், காயமடைந்த கனக ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Next Post

பிரபல நடிகையின் மரணத்தால் சினிமாவை தொலைத்த நடிகர்..!! யாருன்னு தெரியுதா..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

Sat Jul 1 , 2023
தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் தருண் குமார். இவரக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இவர், 1983ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு சீரியல் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருடைய அம்மா ரோஜா ரமணி சீரியல் நடிகை. இவருடைய அம்மா சீரியல் ஆர்ட்டிஸ்டாக இருந்ததால், அவர் சந்திக்கும் பிரபலங்கள் எல்லோரிடமும் தனது மகனையும் அறிமுகப்படுத்தி இருந்தாராம். […]
பிரபல நடிகையின் மரணத்தால் சினிமாவை தொலைத்த நடிகர்..!! யாருன்னு தெரியுதா..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

You May Like