வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 16 17 18 தேதிகளில் நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக சார்பாக பொதுக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டங்களில் திரளாக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மடல் ஒன்றை எழுதி இருக்கிறார் மு.க ஸ்டாலின். அந்த மடலில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக கழகத் தொண்டர்கள் தயாராவது குறித்தும் பாசிச பாரதிய ஜனதா அரசை ஆட்சியில் […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இப்பொழுதும் புறமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானது . இந்தக் கூட்டணியில் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்து தாயகம் வந்தவுடன், தி.மு.க.வின் 4-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை நேற்று 2-வது நாளாக மேற்கொண்டார். செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் நேற்று நடைபயணம் செய்தார். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ […]

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில், பிறகு வெள்ள நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆயிரம் […]

சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மழை நின்று சில தினங்களாகியும் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கும் குடிநீருக்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் […]

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை திமுக அரசு […]

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் சென்னை நகரமே நீரில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் ஆன […]

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. நேற்று இந்த புயல் கரையை கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற […]

வடமாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் சமாதானம் குறித்து பேசியது தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு கரூரில் […]

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நமது நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடந்த பத்து வருட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் உன் பின்தங்கி இருக்கிறது. இதன் காரணமாக விலைவாசி அதிகரித்திருப்பதோடு நாட்டின் பணவீக்க விகிதம் பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் காரணமாக வர இருக்கின்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை […]