fbpx

பரபரப்பு… சீரியல் நடிகை தற்கொலை…! வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம்… போலீசார் தீவிர விசாரணை…!

தொலைக்காட்சி நடிகை வைஷாலி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வில், இந்தூரை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி தக்கர் காலமானார். 29 வயதான நடிகை இந்தூர் வீட்டில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த காரணம் தெரியவில்லை என்றாலும், வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து தேஜாஜி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

மக்கள் எச்சரிக்கையா‌ இருங்க... 29 மாவட்டத்தில் இன்று கனமழை...! வானிலை மையம் கணிப்பு...!

Mon Oct 17 , 2022
திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 29 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஹ வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like