பவதாரிணியின் மறைவை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே இரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் […]

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் காலமானார். ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் காலமானார். ஜெர்மனியின் சிறந்த கால்பந்து வீரர் தனது நாட்டிற்கு கால்பந்து உலகக் கோப்பையை வீரராகவும் பயிற்சியாளராகவும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்திற்கான காரணத்தை வழங்கவில்லை. அவர் 1974 இல் மேற்கு […]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்தனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 […]

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் […]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் […]

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 88. 1957 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான ராஜேந்திரன், துணை ஆட்சியர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து, பின்னர் ராமநாதபுரம் கலெக்டராகப் பதவியேற்றார். அவர் 1964 இல் தனுஷ்கோடியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் அவர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த அனுபவம் 1999 ல் ஒடிசாவில் புயல் சூழ்நிலையை […]

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 275 படங்களில் நடித்துள்ளது உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அவர் தனது பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார் மற்றும் 90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போண்டா மணி இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் ராஜீவ்காந்தி அரசு […]

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார். மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் உம்மு சலிமா (80) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். நாகை மாவட்டம் தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில், அவரது உடல் நேற்று மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் […]

தூம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய தயாரிப்பாளர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இவை தவிர ‘தேரே லியே’, ‘மேரே யார் […]

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்வி, ஊடகம், சுற்றுலா, என்டர்டெயின்மென்ட் என பல்வேறு துறை சார்ந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1970-களில் சஹாரா நிறுவனத்தை அவர் நிறுவினார். 1970களின் […]