fbpx

பெண் எஸ்.ஐ உடன் தனிமையில் இருந்த போலீஸ் அதிகாரி..!! கையும் களவுமாக பிடித்த மனைவி..!! – வைரலாகும் வீடியோ..

அரசு இல்லத்தில் பெண் எஸ்ஐ-யுடன் உடலுறவு கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த இந்த சம்பவம், ரகாப் கஜ்ச் காவல் நிலையத்தில் எஸ்.ஐ -க்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் நடந்துள்ளது. இருவரும் அடிக்கடி அந்த பங்களாவில் சந்திப்பதை அறிந்த அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடம் அங்கு சென்றுள்ளார். அப்போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவத்தால் ஆக்ரா போலீசார் அதிந்து போயுள்ளனர். தற்போது அந்த பெண் எஸ்.ஐ மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மூத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Read more ; உலக சந்தைகள் சரிந்ததால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு..!!

English Summary

Agra Police Officer Caught At Girlfriend’s House; Beaten By Wife And Mob Outside Police Station

Next Post

கடும் போட்டிகளுக்கு இடையே கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு..!! திமுக அறிவிப்பு..!!

Mon Aug 5 , 2024
DMK has announced 29th Ward Councilor Ranganayake as the Mayoral candidate of Coimbatore Corporation.

You May Like