fbpx

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு.! 

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது.

இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி பெற்றவர்கள் தான்.

ஆனால், ஒருபோதும் ஒருவர் மீது ஒருவர் வளர்ச்சி குறித்து பொறாமை கொண்டதே இல்லை.ஆலியா மற்றும் ரன்பீர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா படத்திற்கு கர்ப்பமாக இருந்த நிலையில் விளம்பரப்படுத்தி வந்தனர். இத்தகைய நிலையில், ஆலியாவின் பிரசவ காலமும் நெருங்கிவிட்டது.

இன்று அவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rupa

Next Post

அசைவ உணவா? அப்படினா என்ன? வியக்க வைக்கும் கிராமம்..!! ’கறி சாப்பிட்டால் கடும் தண்டனை’..!!

Sun Nov 6 , 2022
பாம்பு கடிக்கு பயந்து ஒரு கிராம மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ […]
அசைவ உணவா? அப்படினா என்ன? வியக்க வைக்கும் கிராமம்..!! ’கறி சாப்பிட்டால் தண்டனை’..!!

You May Like