fbpx

#திண்டுக்கல்: பரவி வரும் உன்னி காய்ச்சலால் முதியவர் பலி.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியின் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்றைய தினத்தில் உன்னிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவரது இறப்புக்கு காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை என்றும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு, மரியநாதபுரம், ஆர்.எம்.காலனி, மேட்டுப்பட்டி, பகுதிகளை சேர்ந்த 8 பேர் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் கூறுகையில், ”உடல் வலியுடன் காய்ச்சல், உடல் முழுவதும் சிறு, சிறு தடுப்பு இருப்பது தான் இதன் அறிகுறி. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பீதியடைய வேண்டாம்.

முழு மீட்பு அடைய, 15 நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். வடிகால் மற்றும் பொது இடங்களில் உணவு பொருட்கள் மற்றும் கழிவுகளை வீசுவதை தவிர்க்கவும், கொசு மருந்துகளை தெளிக்கவும் . 

Baskar

Next Post

வாழ்த்து மடலில் 8 வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்.. 12 வரி புத்தாண்டு காதல் கடிதம்..!

Mon Jan 9 , 2023
உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார்.  இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். வீட்டுக்குச் சென்று படித்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் ஹரி ஓம் சிங் […]

You May Like