fbpx

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்…! விண்ணப்பம் செய்வது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான வழிகாட்டுநெறிமுறைகள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின்  www.disabilityaffairs.gov.in என்ற இணையப்பக்கத்திலும், விருதுகளுக்கான www.awards.gov.in  என்ற இணையப்பக்கத்திலும், இடம் பெற்றுள்ளன.

2021 மற்றும் 2022-க்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள  இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் அனுப்பப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பல்வேறு நிலைகளில் தனித்திறமையுடன் விளங்குவோருக்கு 5 வகைமைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களுக்கு அதிகாரம் அளித்தலில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு 9 வகைமைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

Also Read: #School Fees: இனி யாருக்கும் கவலை வேண்டாம்… இவர்கள் எல்லோருக்கும் பள்ளி கட்டணம் தமிழக அரசே செலுத்தும் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

மதுபானங்களின் விலை உயரப்போகிறதா..? மாநில அரசு முக்கிய முடிவு..

Tue Aug 2 , 2022
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.. மதுபானம் மீதான கலால் கொள்கையை திரும்பப் பெறுவதற்கான டெல்லி அரசின் முடிவுக்கு பிறகு, விற்பனையாளர்கள் ஒன் பிளஸ் ஒன் சலுகைகள் மற்றும் அதிக தள்ளுபடிகள், அனுமதி விற்பனையை நடத்துவதன் மூலம் தங்கள் மதுபான விற்பனையை அதிகரித்துள்ளதால், நகரத்தில் உள்ள ஒயின் மற்றும் பீர் கடைகள் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகின்றன. எனினும் டெல்லியில் […]

You May Like