அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
ரூ.1,000 உரிமைத்தொகை..!! தவறான தகவல் கொடுத்தால் சட்ட நடவடிக்கை..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!
Fri Aug 11 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்குமே கிடைத்துவிடாது. தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். ’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போது மக்களிடம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் […]
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/08/womens-1000-2023.jpeg)
You May Like
-
2023-02-23, 6:46 am
பத்ம பூஷன் பெற்ற பிரபல நடன கலைஞர் காலமானார்…!
-
2024-05-31, 5:20 am
அரசு ஊழியர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!! தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு..!!
-
2022-10-20, 6:23 pm
பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் லிஸ்ட்ரஸ் !!