fbpx

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.! எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி…

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இன்று மதியம் ஒரு மணி முதல் செப்டம்பர் 18 ம் தேதி மதியம் ஒரு மணி வரையிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பனிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

Kathir

Next Post

பொது நிகழ்ச்சியில் ஜடேஜாவின் மனைவியை கிண்டல் செய்த பெண் எம்.பி...!

Fri Aug 18 , 2023
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் மேயர் ஆகியோர் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் வியாழக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பொது இடத்தில் வாய்த் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரன்மாலில் நடந்த ‘மேரி மாத்தி மேரா தேஷ்’ பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டபோது ஜாம்நகர் மக்களவை எம்பி பூனம்பென் மடம் மற்றும் நகர மேயர் பினாபென் கோத்தாரி ஆகியோருடன் எம்எல்ஏ ரிவாபா ஜடேஜா […]

You May Like