fbpx

அடடே நெய்யில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா….? நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்…..!

பெரும்பாலும் நெய் என்றாலே சிறிவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து விடும் என்பதால் இதனை பலரும் தவிர்க்கிறார்கள்.

மிதமான வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டுமாம். ஒரு ஆய்வின்படி நெய்யில் பியூரிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது.

இது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பரபரப்பான சருமத்திற்கும் இது உதவியாக உள்ளது. காலை வேளையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து சாப்பிடுவதால் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது. காலை வேளையில் வெறும் வயிற்றில் வெண்ணீரில் நெய் விட்டு உண்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

நெய் சாப்பிடுவதால் மூட்டுகளில் இயற்கையாக மாசக் எண்ணெய் உருவாவது தூண்டப்படுகிறது. என்றும் கூறப்படுகிறது. இது எலும்பு தேயாமல் இருக்க உதவியாக உள்ளது. நெய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும் என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எலும்பு நோயை தடுப்பதுடன் கொழுப்பை குறைக்க உதவியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மூளை செல்களின் சரியான பராமரிப்பு மேம்பாட்டிற்கு நெய் உதவி புரிவதோடு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பால் பொருட்கள் மீது ஒவ்வாமை இருப்பவர்களும் கூட இதனை உண்ணலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Next Post

மாஸ்...! ஜுன் 28-ம்‌ தேதி‌ சென்னையில் மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வு...!

Tue Jun 27 , 2023
மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]

You May Like