fbpx

எதற்கெடுத்தாலும் ஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள்..? வருகிறது புதிய கட்டுப்பாடு..!! அதிர்ச்சியில் பயனர்கள்..!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ஆன்லைன் பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. நேரடியாக பணத்தைக் கையாளுவதைத் தவிர்த்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யுபிஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

இதனால் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக தொகை பரிமாறப்படுவதை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் பணம் அனுப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Chella

Next Post

மத்திய அரசு வழங்கும் ரூ.25,000 கல்வி உதவித்தொகை...! நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Wed Oct 25 , 2023
ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2023-2024 ஆம் நிதி ஆண்டில், ரூ.1000/- முதல் ரூ.25, 000/- வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவருக்கும், மைய வங்கி அமைப்பு (கோர் பேங்கிங்) என்ற தொழில்நுட்பமுறையைக் கொண்டுள்ள, தேசியமயமாக்கப்பட்ட வங்கி/பட்டியலிடப்பட்ட வங்கியில் தங்களுக்கென தனியாக உள்ள சேமிப்புக் கணக்கு […]

You May Like