fbpx

எதை சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கிறீர்களா?… இதை மட்டும் 10 நாள் ட்ரை பண்ணுங்க!

நவீன காலத்திற்கேற்ப மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து ஒல்லியாவே காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. முட்டையில் ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.

இவ்வாறு உடல் மெலிந்து எடை குறைந்து இருப்பவர்களுக்கு அருமையான உணவுகள் உள்ளது. வாழைப்பழம், முந்திரி, உலர் திராட்சை, மீன், இறால் கோழியின் நெஞ்சு கறி, முட்டை, பாலாடைக்கட்டி, பாஸ்தா, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, தேங்காய் பால், பாதாம், ஆலி விதை. இவைகளை எடுத்துக் கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது.

10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க: முதலில் தேங்காய் பாலை எடுத்துக்கொண்டு அதனுடன் வெள்ளம் மற்றும் சுக்கு பொடி சேர்த்து கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்கும் முன் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது காலை வெறும் வயிற்றில் செவ்வாழை பழத்தை எடுத்துக் கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது. மேலும் எள்ளுருண்டை உண்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இவைகளை தொடர்ந்து பத்து நாட்கள் என்பதால் உண்பதால் கண்ணம் புசுபுசுனும் உடல் எடை அதிகரிக்கும்.

Kokila

Next Post

பதற வைக்கும் சம்பவம்...! பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு... 39 பேர் பலி.. 200 பேர் படுகாயம்...!

Mon Jul 31 , 2023
ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பழங்குடியினர் மாவட்டத்தில் நடந்த இஸ்லாமிய அரசியல் கட்சியின் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஜௌர் பழங்குடியினர் மாவட்டத்தின் தலைநகரான காரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர்கள் மாநாட்டில் வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் […]

You May Like