fbpx

செல்லப் பிராணிகள் வளர்ப்போரின் கவனத்திற்கு..!! கொடூர வைரஸால் கொத்து கொத்தாக செத்து மடியும் நாய்கள்..!!

நாய்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்றால், கடந்த 3 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் உயிரிழந்ததால், அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

செல்லப் பிராணிகள் வளர்ப்போரின் கவனத்திற்கு..!! கொடூர வைரஸால் கொத்து கொத்தாக செத்து மடியும் நாய்கள்..!!

ஆனால், இந்த வைரஸானது மனிதர்களுக்கு பரவாது என்றும் வைரஸ் பாதிப்பால் நாய்கள் மூளை பாதிப்புக்குள்ளாவதோடு, ரேபிஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chella

Next Post

பெரம்பலூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உட்பட 5️ பேர் அதிரடி கைது….!

Mon Jan 23 , 2023
நாட்டில் அவ்வப்போது மான், புலி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், பெரம்பலூர் பகுதியில் சில மாதங்களாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வருவதையடுத்து பெரம்பலூர் நகர குற்றப்பிரிவு காவல் துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த விதத்தில் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like