fbpx

#BREAKING | நாளை குற்றச்சாட்டு பதிவு..!! செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (பிப்ரவரி 16) நேரில் ஆஜராக வேண்டுமென நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி, நாளைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை தொடங்கும் என்றும் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

தொடரும் கூட்டணி சிக்கல்… தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த மற்றொரு கட்சி.! இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு.!

Thu Feb 15 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்தல் தேதி போன்றவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் பம்பரமாக ஈடுபட்டு வருகிறது. […]

You May Like