fbpx

#Breaking | தீபாவளி பண்டிகை..!! 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நாடு முழுவதும் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சரவெடிக்கான தடை தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

Chella

Next Post

மனைவியின் நடத்தை மீது சந்தேகம், என் குழந்தையை பாத்துக்கோங்க....! வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட பெண்ணால், பரபரப்பு....!

Fri Sep 22 , 2023
எந்த ஒரு பிரச்சனைக்கும், தற்கொலை என்பது எப்போதும் தீர்வாகாது. மாறாக அந்த பிரச்சனையை எதிர்த்து நின்று ,சமாளித்து அந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, அந்த பிரச்சனை முடியும் அதற்கு மாறாக ஒரு பிரச்சனைக்கு பயந்து கொண்டு, அதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள் தனமாகும். அந்த வகையில் தான், திருப்பூரில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ஒரு […]

You May Like