fbpx

BREAKING | “அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்”..!! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் அறிவிப்புகள்

➦ ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

➦ 2047ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம்.

➦ சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

➦ விவசாயம் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏஐ தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும்.

➦ நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். இதற்காக ஜல் ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More : BUDGET BREAKING | பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Piped drinking water will be provided to all households in the country. For this, the Jal Jeevan scheme has been extended until 2028.

Chella

Next Post

BUDGET 2025 | உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அடையாள அட்டை.. 120 புதிய விமான நிலையம்..!! - பட்ஜெட் அறிவிப்பு

Sat Feb 1 , 2025
BUDGET 2025 | ID card for food delivery staff.. 120 new airport..!! - Budget announcement

You May Like