fbpx

#Breaking | ராதிகா திரைப்படத்தின் படப்பிடிப்பில் திடீர் மரணம்..!! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட லைட்மேன்..!!

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அகரம் காலனி. இப்படத்தின் படப்பிடிப்பு செங்குன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் திடீரென மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

நேற்று படுகொலை..!! இன்று என்கவுண்டரில் பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

Wed Dec 27 , 2023
காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இருவரும் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். […]

You May Like