fbpx

விழுப்புரத்தில் பேருந்து விபத்து…! 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…! மருத்துவமனையில் சிகிச்சை…!

விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே..!! இனி மத்திய அரசு வழங்கும் இலவச லேப்டாப்பையும் பெறலாம்..!! ஆனால்..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Mon May 29 , 2023
பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023 திட்டத்தைப் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்களும் நிறைய செய்திகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இந்த வகையான இலவச லேப்டாப் திட்டம் குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசால் இது போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரை தொடங்கப்படவில்லை. மேலும், இதுதொடர்பான மத்திய அரசின் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் […]

You May Like