fbpx

மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு..!! 24,369 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்…

எல்லை பாதுகாப்பு படை – 10,497

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை – 100

மத்திய ரிசர்வ் போலீஸ் படை – 8,911

எஸ்.எஸ்.பி. – 1,284

தகவல் தொழில்நுட்ப வணிக காப்பகம் – 1,613

ஏ.ஆர். – 1,697

சிறப்பு பாதுகாப்பு படை – 103

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – 167

மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 18 முதல் 23 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி

Chella

Next Post

2 மாத குழந்தையை கடத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

Fri Oct 28 , 2022
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு பொது கழித்துறை இருந்தது. இந்த கழிப்பறைக்கு அருகில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வருகின்றார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்து உறங்கிய இரண்டு மாத குழந்தை காணாமல் போனது. இது பற்றி அக்கம் பக்கத்தில் அவர் […]

You May Like