மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2021/08/job-20-1024x576.jpg)
காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்…
எல்லை பாதுகாப்பு படை – 10,497
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை – 100
மத்திய ரிசர்வ் போலீஸ் படை – 8,911
எஸ்.எஸ்.பி. – 1,284
தகவல் தொழில்நுட்ப வணிக காப்பகம் – 1,613
ஏ.ஆர். – 1,697
சிறப்பு பாதுகாப்பு படை – 103
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – 167
மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 18 முதல் 23 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி