fbpx

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…….! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

தமிழகத்தில் எதிர்வரும் மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தெற்கு வங்க கடல் பகுதியில் வேலை விவரம் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

ஜெஇஇ தேர்வு முடிவுகள் வெளியானது..!! முதலிடம் பெற்ற ஹைதராபாத் மாணவன்..!!

Sun Jun 18 , 2023
ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தளமான jeeadv.ac.in-இல் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பையும் ஐஐடி கவுகாத்தி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் 360-க்கு 341 மதிப்பெண்கள் பெற்று ஹைதராபாத் மாணவர் வவிலாலா […]

You May Like