fbpx

தலைநகரில் மீண்டும் மோசமடைந்து வரும் காற்றின் தரம்…! இதற்கெல்லாம் தடை விதிப்பு…!

டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாசு அளவு மோசமடைந்து வருவதால், டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நடவடிக்கையால் டெல்லியின் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. “தேசிய தலைநகரில் காற்றின் தரக்குறியீட்டு 400 என்ற கடுமையான பிரிவில் உள்ளது, தேசிய தலைநகரின் காற்றின் தரம் மேம்படும்” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரி விஜய் சோனி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் கடும் சரிவைச் சந்தித்தது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, காலை 7 மணியளவில், காற்றின் தரம் 340 ஆக அளவிடப்பட்டது. நேற்று மாலை காற்றின் தரம் 370 ஆக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், இந்தியன் ரயில்வேயில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!!! உடனே விண்ணப்பியுங்கள்..

Mon Dec 5 , 2022
இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதி வரையில் வரவேற்கப்படுகின்றன. ஸ்போர்ட்ஸ் கோட்டா: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 2, 3,4,5 உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களுக்கு ரூபாய் 5,200 , 20,200 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஊதிய விகிதம் நிரப்பப்பட […]

You May Like