டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]
Delhi
டெல்லி செங்கோட்டை அருகே ஒரு காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, கடந்த இரண்டு தசாப்தங்களாக டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. திங்கட்கிழமை i20 காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 28 ஆண்டுகளில் டெல்லி எப்போது குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். 1997 க்குப் […]
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் புல்வாமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை (நவம்பர் 10) டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். […]
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக […]
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இன்று பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே தீப்பிழம்புடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நெரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]
Many pornographic videos.. The girl who saw her lover’s cell phone and danced..!! The next incident that happened was a ghastly one..
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மீண்டும் நச்சுத்தன்மையுடன் மாறி வருகிறது. தலைநகரின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, இப்போது அதைத் தடுக்க அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நவம்பர் 1 முதல், BS-VI விதிமுறைகளுக்கு இணங்காத அனைத்து வணிகப் பொருட்கள் வாகனங்கள் நுழைய முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகளில் BS-VI தரநிலை வாகனங்கள் தவிர […]
தீபாவளிக்குப் பிறகு காற்று நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு சுமார் 11.1 சிகரெட்டுகளை புகைப்பது போன்றதாகும். தீபாவளிக்குப் பிறகு , டெல்லியின் காற்று மீண்டும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி காலையிலும் கூட , தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானது முதல் கடுமையானது வரையிலான பிரிவில் இருந்தது. பெர்க்லி எர்த் அறிக்கையின்படி , […]
டெல்லியின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) கேட்டரிங் ஊழியர்கள் என இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் […]

