fbpx

இவர்களுக்கான ஓய்வூதியம் இரு மடங்கு உயர்வு.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.. இதன் அடிப்பாடையில் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பி வைத்தார்..

இந்த முன்மொழிவை பரீசிலித்த தமிழக அரசு, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3,000-ல் இருந்து ரூ.6000ஆக முடிவு செய்துள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

குடியரசு துணை தலைவருக்கு எவ்வளவு சம்பளம்..? மற்ற சலுகைகள் என்னென்ன..?

Sat Aug 6 , 2022
குடியரசு துணை தலைவர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6, 2022) தேர்தல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி அடுத்த துணைத் தலைவர் பதவியேற்பார். நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை […]

You May Like