fbpx

தொடர் மழையால் தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

தொடர் மழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 2 வரை மலை இருக்கும் என சென்னை வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அரவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். மேலும் அதே போல் தேனி மாவட்டத்திலும் தொடர் கனமழை காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Kathir

Next Post

#Bharat Bandh..!! இன்று நாடு முழுவதும் ’பந்த்’..!! எவையெல்லாம் இயக்கும்...? இயங்காது...?

Tue Nov 29 , 2022
நாடு முழுவதும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி, உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2019இல் ஜனவரி மாதம் 8-ம் தேதி, 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா […]
#Bharat Bandh..!! இன்று நாடு முழுவதும் ’பந்த்’..!! எவையெல்லாம் இயக்கும்...? இயங்காது...?

You May Like