fbpx

பிரபல சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி காலமானார்…! பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி நேற்று மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூரில் தனது 99 வயதில் காலமானார். நேற்று மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே அவரை நைட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி, மத்தியில் பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்பட்டவர். 1982ல் குஜராத்தின் துவாரகாவில் உள்ள துவாரகா சாரதா பீடத்திற்கும், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்திற்கும் சங்கராச்சாரியார் ஆனார்.துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகள் எல்லோருக்கும் கவனம்... இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை...! போலீசார் எச்சரிக்கை

Mon Sep 12 , 2022
No Entryயில் வாகனத்தை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே கடந்த 8-ம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக No Entryயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவை போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் மடக்கிப் பிடித்தார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதைப் பார்த்த அவர், அபராதம் ஏதும் விதிக்காமல் ஆட்டோவை […]
இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

You May Like