fbpx

பயங்கரம்…!ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்…! ரிக்டர் அளவு 4.4 ஆக பதிவு…!

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. நள்ளிரவு 12.10 மணியளவில் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 93 கிமீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் 180 கிமீ என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு 7.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிலோ மீட்டர் தொலைவில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எவ்வாறு நிறுத்த வேண்டும்?... சில மருத்துவ டிப்ஸ் இதோ!

Mon Jul 10 , 2023
அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கம் மற்றும் உலக சுகாதார நிறுவனம், பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும், அதன் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது வரை அல்லது தாய்ப்பால் சுரக்கும் வரை வழங்கலாம் என்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்கள் பலரும் குழந்தைக்கு 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை நிறுத்த முயற்சிக்கின்றனர். 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டும் […]

You May Like