லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]
earthquake
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. கலி, பெரேரா, மனிசலெஸ், மற்றும் கிப்டோ ஆகிய மேற்கு கொலம்பிய நகரங்களிலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. […]
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும் ஒரு பகுதியான சுமத்ரா அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல டெக்டோனிக் தகடுகள் ஒன்றிணைகின்றன. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்தோனேசியா பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” […]
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.. 5.7 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காலை 11:51 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 171 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “”நிலநடுக்கம்: ரிக்டர் அளவு: 5.7, தேதி: 19/01/2026 […]
திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் “நிலநடுக்கம், அளவு: 4.3, தேதி: 14/01/2026 12:27:41 IST, அட்சரேகை: 27.96 வடக்கு, தீர்க்கரேகை: 87.87 கிழக்கு, ஆழம்: 90 கி.மீ, இடம்: திபெத்” என்று நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய […]
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குவெரேரோவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல்கோவிற்கு அருகிலுள்ள குவெரேரோவின் தெற்கு மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகரத்திற்கு அருகில் இருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த […]
A 7.6 magnitude earthquake struck off the northeastern coast of Japan yesterday.
Second quake of 6.3 magnitude jolts Afghanistan, multiple casualties feared
மேற்கு துருக்கியின் சிந்திர்கி மற்றும் பாலிகேசிர் அருகே 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்மிர், இஸ்தான்புல், பர்சா உள்ளிட்ட பகுதிகளையும் உலுக்கியது. மேற்கு துருக்கியில் திங்கள்கிழமை இரவு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்தான்புல் மற்றும் பிற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நாட்டின் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10:48 மணிக்கு (1948 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் […]
பிலிப்பைன்ஸில் மீண்டும் பூமி அதிர்ந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். அச்சம் காரணமாக அலறல் மற்றும் கூச்சல்கள் எழுந்தன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GZF), வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது. இதன் மையம் வடக்கு அட்சரேகை […]

