fbpx

பயங்கரவாதிகளுடனான என்கவுன்டர்!. 4 ராணுவ வீரர்கள் காயம்!. 3 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்!

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிங்னல் துகாடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. கிஷ்த்வார் மாவட்டத்தின் சத்ரூ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நைட்காம் கிராமத்தின் மேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்குரிய இடத்தை நோக்கி நெருங்கிய பிறகு, மறைந்திருந்த பயங்கரவாதிகள் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் இந்த நடவடிக்கையின்போது, 2-3 பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: ஷாக்!. செல்போன்களை 6 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால்!. இதய நோய் ஆபத்து அதிகம்!. ஆய்வில் தகவல்!

English Summary

4 Army jawans injured in encounter with terrorists in J-K’s Kishtwar district, check details

Kokila

Next Post

பெண்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கம்!. இந்தியாவில் இப்படியொரு சந்தையா?. அதிர்ச்சி காரணம்!

Sat Sep 14 , 2024
This 'Rent-a-Wife' Market in Madhya Pradesh, Based on 'Dhadicha' Practice, is a Shocker

You May Like