குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி எடுக்கும் சம்பவம் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்திய ராணுவ வாகனங்கள் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதிகளின் உச்சியில் இருந்து ராணுவ வாகனங்களை நோக்கி […]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சண்டை நடத்தப்பட்டு வருகிறது. ஊடுருவும் பயங்கரவாதிகள் பலர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி மசூதியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்த பின்பு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரில் சிறப்பு […]

பாகிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டு இருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக நேற்று மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு மூன்று […]

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது மேலும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எல்லை வேலி அருகே ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு […]

பயங்கரவாதத்திற்கு தொடர்புடையதாக கூறி இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பஞ்சாபில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ஆகியவற்றுக்கு சவால் விடுப்பதாகவும், பஞ்சாபில் […]

குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம். இம்முறை கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, […]

பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாதம் குளிர்கால விடுமுறையை ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் பனிப்பொழிவு நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் அரசு, குளிர்காலம் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத குளிர்கால விடுமுறையை அறிவித்தது. ஆரம்ப நிலை முதல் (நர்சரி முதல் 5ம் வகுப்பு வரை) வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல், 6 முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 12ம் தேதி […]