fbpx

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி வேட்டை….! 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்று காலை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

Next Post

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தம்..!! ஆனால், தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!!

Fri Jun 16 , 2023
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் கொள்முதல் குறைந்து விட்டதாலும், இருப்பு அளவுக்கு மீறி குறைந்துவிட்டதாலும், பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. எனவே, நுகர்வோர்களுக்கு எளிதாக பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், மாநிலங்களில் இருக்கும் பருப்புகளின் […]

You May Like